When I was in Dubai, during diwali of 2004, 4-5 of my friends went for a trip to desert and for the bashing in the sand dunes there. We came to know that it will be very interesting and really enSoyed it. This pic was taken inside Land Cruiser (its a 4X4 vehicle and I think you can do bashing only in a 4X4) at the moment when the vehicle started the downward trip. Wowww...we loved it then and now this pic rekindles that feeling :)
Like to do something or the other which keeps me occupied and makes me happy but don't want to be content :)
Friday, May 23, 2008
03.May.2008: பிறவிப் பயன்
பிறவிப் பயன்
குப்பைத் தொட்டி வருத்தப்பட்டது -
நான் என் பிறவிப் பயனை அடைவேனா?
குப்பைத் தொட்டி வருத்தப்பட்டது -
நான் என் பிறவிப் பயனை அடைவேனா?
Friday, May 9, 2008
26.Dec.2007: Aditi Sleeping with her legs out of the cradle.
12.Apr.2008: My shadow clicking me!!!
Tuesday, May 6, 2008
03.May.2008: நற்பண்பு
நற்பண்பு
விருந்தினனுக்காக வெளிக் கொணரும் உன் நற்பண்புகளை
ஏன் உனக்காக கூட உபயோகிக்க மறுக்கிறாய்!!
விருந்தினனுக்காக வெளிக் கொணரும் உன் நற்பண்புகளை
ஏன் உனக்காக கூட உபயோகிக்க மறுக்கிறாய்!!
Thursday, April 24, 2008
24.Apr.2008 - நல்லவனா கெட்டவனா???
நல்லவனா கெட்டவனா???
ரயில் நிலையத்தில்
கூலி வந்து கேட்ட பொழுது
வேண்டாம் என்று மறுத்துவிட்டு
பொருளை சுமந்து செல்லும் பொழுது
என் மனம் அலறியது -
நம்மால் முடியும் பொழுது
எதற்கு கூலி என்று உதவி
எதிர்பாராததால் நீ நல்லவனா...
இல்லை,
அந்தக் கூலியின் அன்றைய
வருமானத்தை குறைத்து விட்ட
வகையில் நீ கெட்டவனா என்று.
ரயில் நிலையத்தில்
கூலி வந்து கேட்ட பொழுது
வேண்டாம் என்று மறுத்துவிட்டு
பொருளை சுமந்து செல்லும் பொழுது
என் மனம் அலறியது -
நம்மால் முடியும் பொழுது
எதற்கு கூலி என்று உதவி
எதிர்பாராததால் நீ நல்லவனா...
இல்லை,
அந்தக் கூலியின் அன்றைய
வருமானத்தை குறைத்து விட்ட
வகையில் நீ கெட்டவனா என்று.
Friday, March 14, 2008
30.03.2005: நான் கலைஞன் அல்ல!!
நான் கலைஞன் அல்ல!!
என் இனியவளே,
உன்னைக் கவிபாட நான் கவிஞனும் இல்லை
உன்னை சிலை வடிக்க நான் சிற்பியும் இல்லை
என் நோய் அறிய நான் மருத்துவனும் இல்லை
உன் மனம் அறிய நான் ஞானியும் இல்லை...
ஆனால் பெண்ணே,
நீ வேறு நான் வேறு அல்ல,
நாம் ஒன்று தான் என்று உணரும்படி
என் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக
உன்னை காதலிக்கும் காதலனாக இருப்பேனடி.
என் இனியவளே,
உன்னைக் கவிபாட நான் கவிஞனும் இல்லை
உன்னை சிலை வடிக்க நான் சிற்பியும் இல்லை
என் நோய் அறிய நான் மருத்துவனும் இல்லை
உன் மனம் அறிய நான் ஞானியும் இல்லை...
ஆனால் பெண்ணே,
நீ வேறு நான் வேறு அல்ல,
நாம் ஒன்று தான் என்று உணரும்படி
என் வாழ்நாள் முழுதும் சந்தோஷமாக
உன்னை காதலிக்கும் காதலனாக இருப்பேனடி.
Subscribe to:
Posts (Atom)