யார் பற்றவைத்தது?
கடல் கொந்தளித்தது
பூமிப் பாத்திரத்தைப் பற்ற வைத்தவர் யார்?
Like to do something or the other which keeps me occupied and makes me happy but don't want to be content :)
யார் பற்றவைத்தது?
கடல் கொந்தளித்தது
பூமிப் பாத்திரத்தைப் பற்ற வைத்தவர் யார்?
முரண்
தன் உடம்பை மிகவும்
வருத்தி நன்கு முறுக்கேற்றி
ஒரு வெறியோடு உழைத்து
போட்டியில் கலந்து கொண்டு
"ஆணழகன்" பட்டத்தை வென்றான்,
தன் தாய் மற்றவர்
முன்பு அவனைச் செல்லமாக
அழகா என்று கூப்பிட்டதற்கு
கோபித்துக் கொண்ட அவ்வீரன்!