Friday, July 13, 2007

27.11.2006: அ முதல் ஃ வரை மட்டுமல்ல...

தாய்

ன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து
சையோடு உச்சி முகர்ந்து
ளையவன் மூத்தவன் என்றில்லாமல்
ன்ற அனைத்து பிள்ளைகளையுமே
யிர் என்று எண்ணியபடி
ரார் போற்ற அவர்களை வளர்த்து
தற்கும் கலங்காது இருக்க
ற்றம் வரும் போது பணிவோடும்
யம் வந்தால் கலந்து ஆலோசித்தும்
ரு முடிவு எடுக்கும் திறன் பெற
யாது நற்பண்புகள் புகட்டி
ஒளவை கூற்றினை உணர வைத்து
தே இருக்க சக்தி கொடுத்த(ப்ப)வள்!!

No comments:

Post a Comment